4/08/2007

தமிழா..தமிழா..

தமிழனின்
தனித்தன்மை..
மூன்று பேர்
சேர்ந்தால் மூன்று வித
கறுத்து..
பிழையில்லை
காரணம் மரபணுக்களில்
சேர, சோழ, பாண்டியன் என
மூன்றாய் இருந்தவர்கள்..

இன்று..
இன்னும் நிறைய வேறுபட
காரணமும் மரபணு....
பல்லவர் மற்றும்
குறு நில மன்னர்களை
மறக்கலாமோ?

if there is no friction, no heat...
பயனுள்ள வகை என்றால்
விவாதம் தவிரேல்...

- தமிழ் கிறுக்கல் 2007

No comments: