கார் வெடித்து சிதறியது..
காஜா பட்டியிலும், ஈராக்கிலும்
தினம் தினம் பார்த்த காட்சி...
இங்கே
தமிழகத்தில் என்றால்
காட்சி ஒட்டவில்லை..
நாம் எங்கே போகிறோம்?
மனித நடமாட்டம்
அதிகமுள்ள இடங்களில்நட ந்தால்...
எண்ணிப்பார்க்கவே
நடுக்கம்...
ஆரம்பத்திலேயே
களையெடுப்பது எளிது..
இல்லையெனில்
அமைதிப் பூங்கா, பசுமைத் தமிழகம்
என்று முழங்குவது ஏட்டுச் சுரைக்காயாக
அமையும்..
எங்கே, யார் காதில் ஊத வேண்டும்?
பலமாக
ஊதியும்
கேட் காது போனால்
அது
என்ன காது...?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment